என்னைபற்றி
மொ.சீத்தா.ஏகாம்பரம் 17ஃ5 எல் ஜி.ஜி.எஸ். நகர் திருவண்ணாமலை மாவட்டம்-606601 கைபேசி:9442455665
நான் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் மேல்ழோங்குப்பம் கிராமத்தில் முனோர்விட்டுச் சென்ற 4 எக்கர் நிலத்தில் வசித்துவருகிறேன் .பசுமைப்புரட்சி வித்திட்ட முதல் காலகட்டத்தில் நெல்வயல்களில் எண்டோசல்பான்டிடிடி எறும் பூச்சிக்கொல்லி மருந்துபயன்பாட்டுக்கு இருந்தது.அது சமயம் எனது தாய் தந்தையார் (1968 எப்ரல் 16 அன்று) இதை குடித்து என் கண் எதிரே துடித்து இறந்தனர் அப்போது எனக்கு 7 வயது
சடங்குகள் முடிந்தது. பின் பெற்றோரின் துணிமனிகளை குளத்தில் துவைத்தனார் மறுநாள் அக்குளத்தில் உள்ள மீன்கள் தவளைகள் போன்ற உயிரினங்கள் இறந்துவிட்டன.அதன்பிறகு அக்குளமும் விவசாய பயன்பாட்டிற்கு பயன் இல்லாமல் போனது.
ஆகையினால் நான் எந்தவிதமான இரசாயனமும் பயன்படுத்தாமல் இன்று வரை நான் எந்தவிதமான இரசாயனமும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகின்றேன் அந்தசமயம் குடியாத்தம் வழக்கறிஞர் திரு. ரவி அவர்களின் அறிமுகம் கிடைத்தது அவர்முலம் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அறிமுகம் கிடைத்தது அவர் 1987 ஆம் ஆண்டு எனது நிலத்தை பார்வை இட்டு மண்புழு உரம் பஞ்சகவ்யா பூச்சிவிரட்டி பற்றிய பயிற்சி பாரம்பரிய விதைகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை கற்பித்தார் அன்று முதல் பண்ணைக்கு நம்மாழ்வார்பண்ணை என பெரிட்டு இன்று வரை இயற்கை விவசாயம் செய்து வருக்கின்றேன்
2003 ல் காந்தபாளையம் ப.கண்ணன் (எ) இராசாராம் பயிற்ச்சியில் திருவண்ணாமலையில் தொடங்கிய சங்கத்திற்க்கு கோ.நம்மாழ்வார் அருணோதயம் இயற்கை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம் என பெயரிட்டனர்.அன்றுமுதல் சங்கத்தின் முலம் இயற்கை விவசாயிகளின் இடுபொருள் தொழில்நுட்பம் வழங்குதல் இயற்கை உற்பத்திபொருட்களை விற்பனை வாய்ப்பு ஏற்படுத்திதருதல் போன்ற பணிகளை செய்து வருகிறேன்
வட்டபாத்தி:
ஒரு சென்ட் நிலத்தில் வட்டபாத்தியின் முலம் 27 வகையான காய்கறிகள் ஆடிப்பட்டத்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யலாம். அதுகுறித்து எல்லா வகையான விளக்கமும் தொழில்நுட்பமும் எடுக்கப்படும்
மாதந்தோறும் இயற்கை விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி இயற்கை விவசாயிகளின் பண்ணைகளின் நடைபெறுகிறது…..-
என்னைபற்றி
மொ.சீத்தா.ஏகாம்பரம் 17ஃ5 எல் ஜி.ஜி.எஸ். நகர் திருவண்ணாமலை மாவட்டம்-606601 கைபேசி:9442455665
நான் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் மேல்ழோங்குப்பம் கிராமத்தில் முனோர்விட்டுச் சென்ற 4 எக்கர் நிலத்தில் வசித்துவருகிறேன் .பசுமைப்புரட்சி வித்திட்ட முதல் காலகட்டத்தில் நெல்வயல்களில் எண்டோசல்பான்டிடிடி எறும் பூச்சிக்கொல்லி மருந்துபயன்பாட்டுக்கு இருந்தது.அது சமயம் எனது தாய் தந்தையார் (1968 எப்ரல் 16 அன்று) இதை குடித்து என் கண் எதிரே துடித்து இறந்தனர் அப்போது எனக்கு 7 வயது
சடங்குகள் முடிந்தது. பின் பெற்றோரின் துணிமனிகளை குளத்தில் துவைத்தனார் மறுநாள் அக்குளத்தில் உள்ள மீன்கள் தவளைகள் போன்ற உயிரினங்கள் இறந்துவிட்டன.அதன்பிறகு அக்குளமும் விவசாய பயன்பாட்டிற்கு பயன் இல்லாமல் போனது.
ஆகையினால் நான் எந்தவிதமான இரசாயனமும் பயன்படுத்தாமல் இன்று வரை நான் எந்தவிதமான இரசாயனமும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகின்றேன் அந்தசமயம் குடியாத்தம் வழக்கறிஞர் திரு. ரவி அவர்களின் அறிமுகம் கிடைத்தது அவர்முலம் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அறிமுகம் கிடைத்தது அவர் 1987 ஆம் ஆண்டு எனது நிலத்தை பார்வை இட்டு மண்புழு உரம் பஞ்சகவ்யா பூச்சிவிரட்டி பற்றிய பயிற்சி பாரம்பரிய விதைகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை கற்பித்தார் அன்று முதல் பண்ணைக்கு நம்மாழ்வார்பண்ணை என பெரிட்டு இன்று வரை இயற்கை விவசாயம் செய்து வருக்கின்றேன்
2003 ல் காந்தபாளையம் ப.கண்ணன் (எ) இராசாராம் பயிற்ச்சியில் திருவண்ணாமலையில் தொடங்கிய சங்கத்திற்க்கு கோ.நம்மாழ்வார் அருணோதயம் இயற்கை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம் என பெயரிட்டனர்.அன்றுமுதல் சங்கத்தின் முலம் இயற்கை விவசாயிகளின் இடுபொருள் தொழில்நுட்பம் வழங்குதல் இயற்கை உற்பத்திபொருட்களை விற்பனை வாய்ப்பு ஏற்படுத்திதருதல் போன்ற பணிகளை செய்து வருகிறேன்
வட்டபாத்தி:
ஒரு சென்ட் நிலத்தில் வட்டபாத்தியின் முலம் 27 வகையான காய்கறிகள் ஆடிப்பட்டத்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யலாம். அதுகுறித்து எல்லா வகையான விளக்கமும் தொழில்நுட்பமும் எடுக்கப்படும்
மாதந்தோறும் இயற்கை விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி இயற்கை விவசாயிகளின் பண்ணைகளின் நடைபெறுகிறது…..